For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பழம்பெரும் மலையாளப் பாடகர் உதயபானு மரணம்
News
oi-Shankar
By Shankar
|
கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1950-ம் ஆண்டு நாயரு பிடிச்ச புலிவாலு படம் மூலம் பாடகராக அறிமுகமான உதயபானு, 1960, 1970களில் மலையாள திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.
1987-ல் கேரள சங்கீத நாடக அகாடமி விருதினையும், 2009-ம் ஆண்டு பத்மய விருதையும் பெற்றார் உதயபானு.
2010-ம் ஆண்டு தாந்தோனி என்ற படத்தில் இடம்பெற்ற 'பரஞ்ஞோடும்...' பாடல்தான் கடைசியாக அவர் பாடியது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
K.P. Udayabhanu, the play back singer famed for his nostalgia evoking tracks, died here Sunday night. The singer, who was 77, had been undergoing treatment for Parkinson's disease for past few months.
Story first published: Monday, January 6, 2014, 13:58 [IST]
Other articles published on Jan 6, 2014