Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா?
Recommended Video
மும்பை: பெண்கள் சுயஇன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் தன் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து ட்வீட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன்.
44 வயதாகும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர் பெயர் கசமுசா விஷயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் நடிகை கியாரா அத்வானி சுய இன்பம் அனுபவித்த காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஸ்டாண்ட் அப் காமெடியனான சுமுகி சுரேஷ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். பெண்கள் சுயஇன்பம் அனுபவிப்பது குறித்து அவர் விளக்கமாக பேசியுள்ளார்.
Yes ,I have. It is almost embarrassing but at the same time very flattering n complimentary. An honest admission. :) https://t.co/slvSKkAga6
— Hrithik Roshan (@iHrithik) August 14, 2018
பெண்களே வீட்டிற்கு செல்லுங்கள், செக்சியான பாடலை ஓடவிட்டு, கதவை சாத்தி இரண்டு கைகளையும் கழுவிவிட்டு ஏன் என்றால் சுத்தம் முக்கியம். அதன் பிறகு ரித்திக் ரோஷனின் பெயரை சொன்னால் போதும் என்றார். அதாவது ரித்திக் பெயரை சொல்லி சுய இன்பம் அனுபவிக்குமாறு கூறியுள்ளார்.
சுமுகி சுய இன்பம் அனுபவிப்பது பற்றி பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்தீர்களா என்று சிலர் ட்விட்டரில் ரித்திக் ரோஷனிடம் கருத்து கேட்டிருந்தனர்.
அதற்கு ரித்திக் கூறியிருப்பதாவது, ஆமாம், பார்த்தேன். சங்கடமாக உள்ளது அதே நேரம் பாராட்டாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.