Don't Miss!
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வழியில்லாமல் ஆபாசப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்: முன்னணி நடிகை பரபர பேட்டி
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கேங்கஸ்டர் பட வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் அவர் ஆபாச படத்தில் நடித்திருந்திருப்பாராம்.
பாலிவுட்டில் நடிப்பால் மிரட்டுபவர் கங்கனா ரனாவத். அவர் கேங்ஸ்டர் படம் மூலம் நடிகையானார். அந்த படத்திற்கு மட்டும் அவர் 5 விருதுகள் பெற்றார். 29 வயதில் 3 தேசிய விருதுகளை பெற்றவர்.
இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் பற்றி கூறுகையில்,
கேங்ஸ்டர்
கேங்ஸ்டர் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன்பு எனக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது நல்ல படம் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் நடிக்கலாம் என்று இருந்தேன்.
ஆபாச படம்
போட்டோஷூட்டும் நடத்தினார்கள். அங்கமெல்லாம் தெரியும்படி ஒரு உடையை கொடுத்து அணியச் சொன்னார்கள். அது நீலப்படம் போன்று இருந்தது. இது சரியில்லை என்று நினைத்தேன்.
வாய்ப்பு
நீலப் படத்தில் கிட்டத்தட்ட நடிக்கவிருந்த நேரத்தில் தான் கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நீலப்படத்தில் நடிக்க மறுத்தேன். அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் என் மீது கோபப்பட்டார்.
நடிப்பு
கேங்ஸ்டர் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தால் நீலப்படத்தில் நடித்திருந்திருப்பேன். நான் என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பவள் என்று கங்கனா ரனாவத் தெரிவித்தார்.