Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒரு படம் கற்றுக்கொடுத்த பாடம்!
Recommended Video
மாநிலங்களுக்கு இடையே தண்ணீருக்காக நடக்கும் அரசியலை, ஒரு கிணற்றை சாட்சியாக வைத்து சொல்ல நினைத்த படம் அது. மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது.
இன்றைய சூழலில் இந்தியாவிலுள்ள அத்தனைபேரும் அவசியம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம். அதன் நியாயம் புரிந்துதான் பிரபல நடிகர்கள் பலரும் படத்திற்குள் வந்திருக்கிறார்கள்.
இந்தப் படம் வெளியான இரண்டே நாளில் பல திரைங்குகள் பார்வையாளர்களே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது!
உதாரணத்திற்கு, கடந்த திங்கள் அன்று உதயம் திரையரங்கில் நடந்த 6 மணி ஷோவை எடுத்துக்கலாம். படம் தொடங்கும் போது நான்குபேர் மட்டுமே. அதன் பிறகு ஒரு நான்கு பெண்கள். படம் ஓடத்தொடங்கி இருபது நிமிடத்தில் வந்திருந்த ஆறுபேரும் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.
என்ன காரணம்? தமிழ் படம் என்று சொல்லிவிட்டு படம் முழுக்க மலையாளத்தில் பேசுகிறார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு. கூடவே படிக்க முடியாத அளவுக்கு சப் டைட்டில். ஒரு படமோ, படைப்போ பார்வையாளனுக்கு சென்றடைய வேண்டும் என்றால், அவனுக்குப் புரியும் மொழியில் சொல்லப்பட வேண்டும் என்பதே!
இயக்குநர் எடுத்த தப்பான முடிவால், அனைவருக்கும் போய்ச்சேர வேண்டடிய நல்ல படம் தியேட்டர்களில் வெறிச்சோடிக் கிடக்கிறதே என்பது திரையுலக கமெண்ட்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!