Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
500, 1000 நோட்டு தடை... குவிந்த பாராட்டுகள்... மொபைலை ஆஃப் பண்ணிய இயக்குநர் சசி!
கள்ள நோட்டு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நேற்று இரவு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்தது. இதில் பிரதமர் மோடிக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. சிற்சில விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன.
இன்னொரு பக்கம் இந்த முயற்சிக்கு நேற்று இயக்குநர் சசிக்கு கால் பண்ணி ஏராளமானோர் பாராட்டியிருக்கிறார்கள். காரணம் இந்த யோசனையை சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் வசனமாக வைத்திருந்தார் சசி. எனவே சசிக்கு நெருக்கமானவர்கள் சசிக்கு கால் பண்ணி பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மொபைலை சுவிட்ச் ஆஃபே செய்து விட்டார் சசி. படத்தின் கதை விவாதத்தின் போது இந்த டயலாக்கை சேர்க்கச் சொன்னது துணை இயக்குநர் ஒருவராம்.
ஆனால் இதற்கு முன்பே ரஜினி நடித்த சிவாஜி படத்தின் க்ளைமாக்ஸில் இன்றைய தினத்தந்தியின் தலைப்புச்செய்தி அப்படியே காண்பிக்கப்படும். அந்த காட்சியும் வைரலாகி வருகிறது.