Don't Miss!
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிம்பு படமா எடுக்கவிட்டார், பாடாய் படுத்தினார்: புலம்பும் ஏஏஏ இயக்குனர்
Recommended Video
சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தான் திட்டமிட்டபடி எடுக்க விடாமல் சிம்பு வம்பு செய்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
துபாயில் துவங்கி காசியில் முடியும்படி படம் எடுக்க திட்டமிட்டேன். ஆனால் சிம்பு என்னை திட்டமிட்டபடி படம் எடுக்க விடவில்லை.
அவர் தலையிட்டு ஏகப்பட்ட மாற்றம் செய்தார். முதல் படம் ஹிட் கொடுத்தேன்.
இரண்டாவது படத்தில் பெரிய நடிகரை ஒப்பந்தம் செய்ததால் அவர் சொல்வதை கேட்டு மாற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது. முன்பணம் கொடுத்த போது சிம்புவை ஒழுங்காக நடிக்க வைப்பது என் பொறுப்பு என அவரின் தந்தை தெரிவித்தார். ஆனால் அவர் சொன்னபடி செய்யவில்லை.
சிம்பு சரியாக ஷூட்டிங் வராததால் ஸ்ரேயா, தமன்னா காட்சிகளை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் அவர்களின் டேட்ஸ் வீணானது. இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம் என்றார்.