Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என்னை கூனி, கூனி என்று கிண்டல் செய்தார்கள்: வாரிசு நடிகை வருத்தம்
மும்பை: பள்ளியில் சக மாணவ, மாணவியர் தன்னை கேலி செய்ததாக நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சங்க்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படம் மூலம் நடிகையாகியுள்ளார். பாலிவுட்டுக்கு ஏற்றது போன்று ஒல்லிக்குச்சியாக இருந்தாலும் அனன்யாவுக்கு தான் நன்றாக இல்லையோ என்ற எண்ணம் இருந்துள்ளது.
இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
நடிக்க வந்ததில் இருந்து இதுவரை செய்யாத காரியத்தை செய்யும் விஜய் சேதுபதி
பிரச்சனைகள்
பள்ளியில் படித்த போது சீருடை அணிவோம். நெயில் பாலிஷ், கண் மை எல்லாம் பயன்படுத்தக் கூடாது. அப்பொழுது எனக்கு மன அழுத்தம், தேர்வுகள், உடல் பிரச்சனை என்று பல பிரச்சனைகள் இருந்தன.
வெயிட்
நான் மிருகம் போன்று சாப்பிட்டாலும் ரொம்பவே ஒல்லியாக இருக்கிறேன். அனைவருக்கும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஆசை. நான் முன்பு குச்சியாக இருந்தேன். தற்போது தான் ஓரளவுக்கு பரவாயில்லை. பள்ளியில் ஸ்கர்ட் அணிந்ததால் குச்சியான கால்கள் தெரியும், கைகளும் குச்சி, குச்சியாக நீளமாக இருக்கும்.
கூனி
நான் உயரம் என்பதால் யாரிடமாவது பேசினால் குனிந்து தான் பேசுவேன். அதனால் என்னை கூனி என்று பள்ளியில் கிண்டல் செய்தார்கள். பள்ளியில் கேலி கிண்டலுக்கு ஆளானதால் தான் தற்போது யார் என்னை சமூக வலைதளங்களில் கலாய்த்தாலும் அது என்னை பாதிப்பது இல்லை.
அப்பா
வாரிசுகள் வருவது சினிமாவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது. எங்கள் தந்தையை நினைத்து பெருமைப்படுகிறோம். எங்களின் தந்தை நடிகர் என்பதால் வெட்கப்பட விரும்பவில்லை. நடிகரின் மகளாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்கிறார் அனன்யா பாண்டே.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!