Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ப்பா.. என்னா கோபம்.. உதட்டை கடித்து.. விட்டா ஆரியை அடிச்சுருவார் போல அனிதா.. மிரள வைக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகி மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரியவந்தது.
போதை வழக்கு.. சோதனையில் சிக்கிய மாத்திரைகள்.. நடிகரிடம் சரமாரி விசாரணை.. கைது செய்யப்படுகிறாரா?
இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஃபன் டாஸ்க்கை கொடுத்தது தெரியவந்தது.
ஷிவானி கேட்ட கேள்வி
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோ இரண்டாவது புரமோவின் தொடர்ச்சியாக உள்ளது. அதன்படி ஆரியிடம் இந்த வீட்டில் யார் ரொம்ப டீமோட்டிவேட்டடா இருக்காங்க என்று கேட்கிறார் ஷிவானி.
அனிதாவுக்கு வீட்டு ஞாபகம்
அதற்கு பதில் சொல்லும் ஆரி, அனிதா என்று பதில் சொல்கிறார். மேலும் அனிதா என்கிட்ட சொல்லியிருக்காங்க அப்பா, அம்மா மற்றும் கணவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறாங்கன்னு தெரியல, எனக்கு வீட்டு ஞாபகம் வந்துருச்சு என்று கூறியுள்ளார் என்கிறார்.
என் குடும்பத்த பத்தி பேசாதீங்க
அப்போது குறுக்கிடும் அனிதா, ஆரி ஒரு செகண்ட் என் அப்பா அம்மா பிரபா பத்தி இங்க பேசாதீங்க என்று கோபப்படுகிறார். அதற்கு பதில் சொல்லும் ஆரி, பேசி முடிச்சப்பிறகுதான் நான் சொல்கிறேன் என்று தெரியும் என்கிறார்.
பேசாதீங்க ஆரி
அதற்கு அதுவரைக்கும்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது என்று கூறி ஆவேசமாகிறார். அதற்கு உங்க இஷ்டம் என்று ஆரி பதில் சொல்ல, என் ஹஸ்பென்ட் பத்தி நீங்க பேசாதீங்க அதுவரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது என்றும் ஹஸ்பென்ட் பத்தி அப்பா அம்மா பத்தி ஸ்டேஜ்ல பேசாதீங்க என்றும் ஆவேசமாக கத்துகிறார்.
மோசமான பிஹேவிங்
கையையும் விரலையும் ஆட்டி.. பேசாதீங்க ஆரி என்று கோபத்தில் உதட்டை கடித்து ஆக்ரோஷமாகவும் மிரட்டலாகவும் பேசினார். அவரது பிஹேவிங் ரொம்பவே மோசமாக இருந்தது.
அர்ச்சனா பேசிய போது
ஆரி சொல்ல வந்ததையே காது கொடுத்து கேட்காமல் அனிதா பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. கடந்த வாரம், அர்ச்சனா அனிதாவுடன் அவரது கணவரான பிரபா எப்படி குடும்பம் நடத்துகிறாரோ என்று கேமரா முன்பு கழுவி ஊற்றினார்.
அனிதாவின் சுயரூபம்
அப்போதெல்லாம் சிரித்து ரசித்த அனிதா, தற்போது ஆரி என்ன சொல்ல வருகிறார் என்றே கேட்காமல் அவரை சொல்லவும் அனுமதிக்காமல் தனது சுயரூபத்தை காட்டி விட்டார. சுரேஷ் சக்கரவர்த்தியிடமும், ரியோவிடமும் இதுபோன்று தனது ஒரிஜினாலிட்டியை காட்டியுள்ளார் அனிதா.
இந்தியா அளவில் ட்ரென்டிங்
இந்த புரமோவுக்கு பிறகு அனிதாவை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். அதே நேரத்தில் ஆரியை பாராட்டி வாருகின்றனர். #AariArjunan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.