Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அட அண்ட புளுகுனி ஆகாச புளுகுனி: நடிகரை விளாசிய முன்னாள் காதலி
மும்பை: பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தன்னை பற்றி கூறியது பொய் என்று அவரின் முன்னாள் காதலியான சுனிதா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தன் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் தனது முதல் காதலியான சுனிதா தன்னை பிரிந்து சென்றதை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த சுனிதா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
நடிப்பு
நானும் நவாஸும் என்.எஸ்.டி.யில் ஒன்றாக படித்தோம். ஆனால் அப்பொழுது நாங்கள் ஒருவரையொருவர் பார்த்ததே இல்லை என்று நவாஸ் கூறுவது உண்மை இல்லை.
சுவர்
நான் நவாஸ் வீட்டு சுவரில் எதையுமே வரையவில்லை. அப்படி இருக்கும் போது அவர் என்னை பிரிந்த பிறகு சுவருக்கு வெள்ளை அடித்ததாக கூறியுள்ளார்.
பிரிவு
நவாஸ் ஏழையாக இருந்தார் என்று நான் அவரை பிரிந்து செல்லவில்லை. அவரின் எண்ணங்கள் மோசமாக இருந்ததால் பிரிந்தேன். அந்த சமயம் அவரை விட நான் தான் சினிமாவில் போராடிக் கொண்டிருந்தேன்.
நண்பர்கள்
எங்களுக்கு இடையேயான அந்தரங்க விஷயங்களை எல்லாம் நவாஸ் தனது நண்பர்களிடம் கூறி ஜோக்கடித்தார். அப்பொழுது தான் அவரின் எண்ணங்களை புரிந்து கொண்டு விலகினேன் என்று சுனிதா தெரிவித்துள்ளார்.