Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செம்ம பார்ட்டி, செம்ம செல்பி: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பார்ட்டி
Recommended Video
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பார்ட்டி கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 30 ஆம் தேதி நிறைவடைந்தது. ரித்விகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதிகம் பேசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
அந்த நிகழ்வில் ரித்விகா, ஜனனி, டேனியல், ஷாரிக், சென்ட்ராயன், மகத், மகத்தின் காதலி பிராச்சி, பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, விஜயலட்சுமி, வைஷ்ணவி மற்றும் என்.எஸ்.கே ரம்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கமல்ஹாசன் அறிவித்தபடி எல்லோருக்கும் விவோ ஸ்மார்ட் போனையும் பரிசளித்துள்ளார். எல்லோரும் கமல்ஹாசனோடு பார்ட்டி செய்து மகிழ்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வில், மற்ற போட்டியாளர்களான மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் மற்றும் மமதி சாரி கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அல்லது கலந்து கொண்டவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமலும் இருந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.