Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தனுஷ் போன்று புதிய அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா: ரஜினி பெருமை
சென்னை: தனது மூத்த மகள் எழுதிய புத்தகம் வெளியானதை நினைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் உள்ளார்.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய வாழ்வில் நடந்தவற்றை ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இருக்கும் அனுபவத்தை ஐஸ்வர்யா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ரஜினி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் மகள் ஐஸ்வர்யா முதல்முதலாக எழுதிய #StandingOnAnAppleBox புத்தகம் வாசகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்... கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
I hope readers will like my daughter @ash_r_dhanush 's first venture as a writer #StandingOnAnAppleBox ... god bless pic.twitter.com/3MqyVSIYjO
— Rajinikanth (@superstarrajini) December 16, 2016
சினிமா இயக்குனர், தயாரிப்பாளர், பரதநாட்டிய கலைஞராக இருந்து வரும் ஐஸ்வர்யா தற்போது எழுத்தாளர் அவதாரமும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.