Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிரஞ்சீவி மருமகனை காதலிக்கிறாரா ரெஜினா?
Recommended Video
ஹைதராபாத்: நடிகை ரெஜினாவும், நடிகர் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து தேஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் நடித்ததில் இருந்தே ரெஜினா கசான்ட்ராவுக்கும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுன் சகோதரியின் மகனும், நடிகருமான சாய் தரம் தேஜுக்கும் இடையே காதல் என்று பேசப்படுகிறது.
2014ம் ஆண்டில் இருந்தே அவர்களுக்கு இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
என்னால் முடியல: அஜித் மீது பழிபோடும் ஜிப்ரான்
சாய் தரம் தேஜ்
ரெஜினாவுடன் காதலா என்று கேட்டதற்கு சாய் தரம் தேஜ் இல்லை என்கிறார். நானும், ரெஜினாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.
நண்பர்கள்
திரையுலகை சேர்ந்த ஆணும், பெண்ணும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறினால் அது காதல் என்று தான் அர்த்தம். அப்படி கூறிய பலர் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று விபரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
பாபு காரு
சாய் தரம் தேஜ் ரெஜினாவை செல்லமாக பாப்பா என்று அழைப்பாராம். பதிலுக்கு ரெஜினா அவரை பாபு காரு என்று கூப்பிடுவாராம். தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த ரெஜினா தற்போது கோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.
சர்ச்சை
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஏக் லட்கி கோ தேக்கா தோ ஐசா லகா படம் மூலம் பாலிவுட் பக்கம் சென்ற ரெஜினா ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். முதல் இந்தி படத்திலேயே தைரியமாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அவர்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!