Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
3 ஹீரோயின்கள்..5 ஹீரோக்கள்..
நிஷாத் இயக்குகிறார். பசுபதியுடன் சேர்த்து சுரேஷ் கோபி, முகேஷ், ஜெயசூர்யா, கலாபவன் மணி ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவிலிருந்து மலையாளத்துக்குப் போகும் ஹீரோக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. முன்பு கமல் ஹாசன் நிறைய மலையாளப் படங்களில் நடித்தார். பிறகு விக்ரம் அந்த இடத்திற்கு வந்தார்.
சரத்குமார் தற்போது ஒரு படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். சத்யராஜும் கூட நடிக்கப் போவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இந்த வரிசையில் பசுபதியும் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் தனி ஹீரோவாக பல படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் 2ம் ஹீரோ, கும்பலோடு கும்பலாக என்ற ரீதியில்தான் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோக்கள் ஐந்து பேர் என்றால் ஹீரோயின்கள் மூன்று பேர். பாமா, சம்விருத்தா, மீரா வாசுதேவன் ஆகியோரே அவர்கள்.
இவர்கள் தவிர திலகன், ஜெகதி, சாய்குமார், ரேகா, கே.பி.ஏ.சி. லலிதா ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
ஒரு காலத்தில் பின்னணிப் பாடகராக இருந்த ஜெயச்சந்திரன்தான் இப்படத்தின் இசையமைப்பாளர்.