Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் தெரியுமா?
Recommended Video
ஹைதராபாத்: எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் என்பது தெரிய வந்துள்ளது.
யாரோ தெலுங்கு நடிகர் பிரபாஸ் என்று பேசப்பட்ட அவர் பாகுபலி படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். மொழி வேறுபாடு இன்றி ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் அவருக்கு கிடைத்துள்ளனர்.
தற்போது அவர் உலகம் அறிந்த பாகுபலி பிரபாஸ் ஆவார்.
நடிப்பு
உலகில் எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் என்று தெரிய வந்துள்ளது. தான் நடிகராக முடிவு செய்ததற்கு காரணமான சம்பவம் குறித்து பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர்
1976ம் ஆண்டு வெளியான பக்த கண்ணப்பா என்ற படத்தை பார்த்த பிறகு தான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். பக்த கண்ணப்பா சிவன் பக்தர் ஒருவரை பற்றியை கதை.
சிவன்
நிஜ வாழ்க்கையில் பிரபாஸ் ஒரு சிவன் பக்தர். பாகுபலி படத்தில் சிவ பக்தராக அவர் நடித்திருப்பார். அவரின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் கூட சிவு என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலம்
பாகுபலி என்றதுமே பிரபாஸ் சிவலிங்கத்தை தனது தோளில் வைத்து நடப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த சிவலிங்க போஸ் உலக அளவில் பிரபலமானது.
வெற்றி
தொடர்ந்து 4 படங்கள் தோல்வி அடைந்ததால் தன் மீது நம்பிக்கை இழந்திருந்த பிரபாஸுக்கு பாகுபலி தான் பெரிய பிரேக் கொடுத்தது. உன்னால் முடியும் பிரபாஸ் என்று அவருக்கு தைரியம் சொல்லி பாகுபலியாக நடிக்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி.