Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்க கூப்பிடுகிறார்கள் - சோனா
கோலிவுட்டில் இப்போதைக்கு கை நிறையப் படங்களுடன் படு கவர்ச்சிகரமாக நடித்து வரும் நடிகை சோனா. முன்னணி நடிகர்களின் படங்களில் சோனா நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக வடிவேலு மற்றும் விவேக் ஆகியோரின் மனதில் இடம் பிடித்து விட்டதால் அவர்களின் காமெடி ஜோடியாகவும் மாறிப் போயிருக்கிறார் சோனா.
இந்த நிலையில் சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமே என்று மும்பையைச் சேர்ந்த சில ஏஜென்சிகள் சோனாவை அணுகியுள்ளனவாம். ராக்கியைப் போல நீங்களும் சுயம்வரம் நடத்தி உங்களுக்குரிய மணமகனைத் தேர்ந்தெடுங்களேன் என்றும் அவை ஆசை காட்டி வருகின்றனவாம்.
ஆனால் ஆண்களை நம்ப முடியாதே என்று எதார்த்தமாக பேசுகிறார் சோனா. அதேசமயம், ஆண்கள் இல்லாமல் வாழவும் முடியாது. எனவே சுயம்வரத்தை நான் நிராகரிக்கவும் இல்லை, அதேசமயம் ஒத்துக் கொள்ளவும் இல்லை. யோசித்துச் சொல்கிறேன் என்று கூறி வைத்துள்ளேன் என்கிறார் சோனா.
சோனா சமீபத்தில் ஷில்பா ஷெட்டியை வைத்து அழகு சாதனப் பொருட்களின் ஷாப் ஒன்றை சென்னையில் திறந்தார் என்பது நினைவிருக்கலாம். அடுத்து ஹைதராபாத்தி்ல் ஒரு நகைக் கடையைத் திறக்கப் போகிறாராம். அப்ப அடுத்து ஜவுளிக் கடையா...?
-
இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்