Don't Miss!
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மீண்டும் இணையுமா யுத்தா பூமி கூட்டணி.. மகிழ்ச்சியை ஏற்படுத்திய சந்திப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Recommended Video
ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியும் நடிகை விஜயசாந்தியும் நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றியதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கு சினிமா உலகின் மெகா ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்
சீரஞ்சிவி. ஆந்திராவின் உச்ச நட்சத்திரங்களான
என்.டி.ஆர் மற்றும் நாகேஸ்வர ராவ்க்கு பிறகு ஆந்திராவில் ஒரு மாஸ் அண்டு கிளாஸ் சேர்ந்த ஒரு ஹீரோ தான் சீரஞ்சிவி. இவர் பிரனம் கரேடு படம் முலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
இவர் நடித்த அனைத்து படங்களும் வரிசையாக ஹிட் ஆக தெலுங்கு சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக மாறினார் சீரஞ்சிவி. இவர் நடித்த முட்டா மேஸ்திரி படம் பட்டி தொட்டி எங்கும் இவரை கொண்டு சேர்த்தது. தெலுங்கு சினிமாவில் எத்தனை நடிகர்கள் இவர் நடித்த காலத்தில் வந்தாலும் இவரை மீஞ்ச முடியவில்லை.
படங்களில் நடித்த பிறகு அரசியல் கட்சி தொடங்கினார் சீரஞ்சிவி. பின் அதில் இருந்து விடுபட்டு மீண்டும் தனது 150 திரைபடத்தில் நடித்து சினிமா பக்கம் திரும்பினார். இவரை ஆந்திரா மக்கள் அரசியலில் விரும்பாமல் போனாலும் ஒரு நடிகராக இவரை ஆந்திரா மக்கள் இன்னமும் ரசித்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு அவர் திரும்பி நடிக்க வந்து நடித்த முதல் திரைப்படம் கைதி 150. இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
வாவ்.. பால் போல மேனிம்பாங்களே அது இதுதானா.. நடிகையின் அசரடிக்கும் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற சீரஞ்சிவி தன்னுடன் நடித்த நடிகை விஜயசாந்தியை சந்தித்து பேசினார் பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துப் பேசியது ஆந்திரா திரை ரசிகர்களிடையே மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பட விழாவில் இருவரும் சந்தித்தாலும் இது பல செய்தியை உருவாக்கி உள்ளது. இருவரும் இணைந்து நடிக்க போகிறார்கள் என்ற ஒரு செய்தியும் பரவி வருகிறது.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!